கன்னியாகுமரியில் பிரபல ரவுடி கைது..!!

கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலைய வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார். தாழாக்குடி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சிதம்பர பாண்டியை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Related posts

மதுரை-தேனி மாவட்டங்களை இணைக்கும் மயிலாடும்பாறை-மல்லப்புரம் மலைச்சாலை சீரமைக்கப்படுமா?

மோசடி வழக்கில் தவெக நிர்வாகி ராஜா கைது

மாணவர் மீது தாக்குதல்: கல்லூரி மாணவர்கள் கைது