கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் பிச்சிப்பூ, மல்லிகைப்பூ விலை வீழ்ச்சி..!!

கன்னியாகுமரி: தோவாளை மலர் சந்தையில் பிச்சிப்பூ, மல்லிகைப்பூ விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மழை நின்றுள்ளதால் ஆரல்வாய்மொழி, குமாரபுரம் சுற்று வட்டாரத்தில் இருந்து பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.1,300க்கு விற்ற பிச்சிப்பூ இன்று ரூ.600க்கும், மல்லிகை ரூ.500-ல் இருந்து ரூ.200க்கும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை