கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 13 வீடுகள் சேதம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக 13 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. தோவாளை, ஆரல்வாய்மொழி, பறக்கை உள்ளிட்ட 5 இடங்களில் மழையால் மரங்கள் முறிந்து விழுந்தன.

Related posts

மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் சில பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்

அம்மன் கோயில்கள்: மூத்தோருக்கு கட்டணமில்லா பயணம்

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி