கன்னியாகுமரியில் காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிக் கொலை

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிக் கொலை செய்துள்ளனர். முன்விரோதம் காரணமாக காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிக் கொல்லப்பட்டதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். கவுன்சிலரின் கணவரை வெட்டிக் கொலை செய்து விட்டு தலைமறைவான 6 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர்.

Related posts

மகாவிஷ்ணு கைது விவகாரத்தில் சட்டம் கடமையை செய்துள்ளது: செல்வபெருந்தகை பேட்டி

மூடநம்பிக்கை செயல்கள் பள்ளிகளில் நடக்காமல் அரசு தடுக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு; எம்.ஆர்.விஜயபாஸ்கர் தம்பி மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு: 2 நாள் விசாரணை முடிந்தது