கன்னியாகுமரியில் திருடுபோன ரூ.1.90 கோடி செல்போன்கள் மீட்பு..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் திருடுபோன ரூ.1.90 கோடி மதிப்புள்ள 1000 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் வைத்து செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

Related posts

ராஜபாளையம் சஞ்சீவி மலையில் தீ விபத்து..!!

மலையாள நடிகையின் புகாரில் பலாத்கார வழக்கு பதியப்பட்ட தயாரிப்பு நிர்வாகி மர்ம மரணம்: ஓட்டல் குளியல் அறையில் உடல் மீட்பு

சமூக வலைதளங்களில் அரிவாள், வாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட 2 பேர் கைது