கன்னட நடிகர் தர்ஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்


கர்நாடகா: ரசிகரை அடித்துக் கொன்ற வழக்கில் சிறையில் உள்ள கன்னட நடிகர் தர்ஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ரேணுகா சாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கவுடா கடந்த ஜூன் 11-ல் கைது செய்யப்பட்டார். நடிகர் தர்ஷன் உட்பட 17 பேர் மீது பெங்களூரு போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 3,991 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை பெங்களூரு கீழமை நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர்.

Related posts

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்