காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று (நவ.27) பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி, தூத்துக்குடி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.