காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு

திருப்பூர்: காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில் ஊழியர் வேலுச்சாமிக்கு கத்திக்குத்து முன்விரோதத்தால் மாமனார் வேலுச்சாமியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான மருமகன் பிரபாகரனுக்கு போலீஸ் வலைவீசி வருகிறது. படுகாயமடைந்த வேலுச்சாமி, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவான பிரபாகரன் வள்ளியரச்சல் ஊராட்சி முன்னாள் அதிமுக செயலாளராக இருந்தவர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது