டெல்லி : 3 வேளாண் சட்டங்களை திரும்ப கொண்டு வர வேண்டும் என்ற தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கோரினார் பாஜக எம்.பி. கங்கனா ரனாவத். அவரின் பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது மட்டுமன்றி, சொந்த கட்சியினரே கண்டித்த நிலையில் தான் பேசியதை திரும்ப பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.