3 வேளாண் சட்டங்களை திரும்ப கொண்டு வர வேண்டும் என்ற தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கோரினார் பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்!!

டெல்லி : 3 வேளாண் சட்டங்களை திரும்ப கொண்டு வர வேண்டும் என்ற தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கோரினார் பாஜக எம்.பி. கங்கனா ரனாவத். அவரின் பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது மட்டுமன்றி, சொந்த கட்சியினரே கண்டித்த நிலையில் தான் பேசியதை திரும்ப பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Related posts

சுங்கச்சாவடிகள் முன் காங்கிரஸ் முற்றுகை போராட்டம் நடத்தும்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

மேட்டூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை..!!

தமிழ்நாட்டில் இன்று மிதமான மழை பெய்யும்.. அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!!