அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். சிவகுமார் பிரசாத் தன்னை சசி தரூரின் உதவியாளர் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக சசி தரூர் தன் டிவிட்டர் பதிவில், “என் தனிப்பட்ட உதவியாளராக முன்பு பணியாற்றி வந்த சிவகுமார் பிரசாத் மீதான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்” என்று பதிவிட்டுள்ளார்.