Latest செய்திகள் தமிழகம் கண்டாச்சிபுரம் அருகே செங்கமேடு கிராமத்தில் ஏரியில் மூழ்கி 10வயது சிறுவன் உயிரிழப்பு Dhanush KumarAugust 8, 2023, 2:42 pm0140 views விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அருகே செங்கமேடு கிராமத்தில் ஏரியில் மூழ்கி 10வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். ஏரியில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி 10வயது சிறுவன் குணா என்பவர் உயிரிழந்துள்ளார்.