மசூதி உண்டியல் பணம் தொடர்பாக அவதூறு பரப்பிய காஞ்சிபுரம் மாவட்ட பாஜக செயலாளர் கைது!

சென்னை: மசூதி உ ண்டியல் பணம் தொடர்பாக அவதூறு பரப்பிய காஞ்சிபுரம் மாவட்ட பாஜக செயலாளர் செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார். மசூதியில் வசூலான உண்டியல் பணத்தை எண்ணும் காட்சிகளை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து அவதூறு பரப்பியதாக புகார் எழுந்துள்ளது. முபாரக் பாட்ஷா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் செல்வம் மீது காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

Related posts

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 8ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்

மத்திய கிழக்கு, உக்ரைன் போர் சூழலுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வார்த்தைப் போர்: ஜோ பிடன், கமலா ஹாரிசை சாடிய டிரம்ப்

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் :3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி