காஞ்சிபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 13வது நாளாக சாம்சங் ஊழியர்கள் போராட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 13வது நாளாக சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 8 மணி நேர வேலை, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது. பணிக்கு திரும்பாவிட்டால் அடையாள அட்டை முடக்கப்படும் என எச்சரித்திருந்த நிலையில் போராட்டம் தொடர்கிறது.

Related posts

ஊட்டியில் தூய்மை காவலர்களுக்கான மருத்துவ முகாம்

தமிழ்நாட்டு மீனவர்கள் கைது: ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சமூக சேவை, மக்கள் தொண்டு, இறைப்பணி எனப் பல தளங்களில் தமது பணியைச் சிறப்பாகச் செய்தவர்: பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு ஜவாஹிருல்லா இரங்கல்..!!