காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நகைக்காக மூதாட்டி கொலை!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த கட்டவாக்கம் கிராமத்தில் சுகுணா(65) என்ற மூதாட்டியை கொலை செய்து விட்டு 8 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. கொலை தொடர்பாக மூதாட்டி வீட்டில் வாடைக்கு தங்கியிருந்த 3 வடமாநிலத்தவரை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது