காஞ்சிபுரம் அருகே ரூ.15,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடல் கிராமத்தில் பட்டா பதிவேற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கருணாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். குமரவேல் என்பவரின் வீட்டுமனை பட்டாவை பதிவேற்றம் செய்ய கருணாகரன் ரூ.15,000 லஞ்சம் கேட்டுள்ளார். சாலவாக்கம் சாலை அருங்குன்றத்தில் லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்பு துறையினரால் கருணாகரன் கைது செய்யப்பட்டார்.

Related posts

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: SETC மேலாண் இயக்குநர் தகவல்!

வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு