காஞ்சிபுரம் அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் சீனிவாசன் மர்மமான முறையில் மரணமடைந்தார். குண்டுகுளம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (26) என்பவரை மதுவிலக்கு போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் சீனிவாசன் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தார்.

Related posts

குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது

விவசாயம், பொதுமக்களுக்கு பயன்படும் பால்குளம் ரூ.90 லட்சம் செலவில் சீரமைப்பு

ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்