காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள 114 ஏரிகள் நிரம்பின..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள 114 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 114 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 157 ஏரிகள் 75%-100%, 234 ஏரிகள் 50%-75%, 285 ஏரிகள் 25%-50%, 119 ஏரிகள் 25% என குறைவாக நிரம்பியுள்ளன.

Related posts

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு