இதனால் சிறுவனின் வாய் பகுதியில் பலத்த காயமானது ஏற்பட்டது. சிறுவன் நிர்மல்ராஜின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பாலாஜி நாயிடம் இருந்து சிறுவனை மீட்கும் பொழுது பாலாஜிக்கு நாய் கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக சிறுவனை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.