கம்பம் அரசு மருத்துவமனையில் கட்டடம் இடிந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் : 5 பேர் மீது வழக்குப்பதிவு

தேனி : கம்பம் அரசு மருத்துவமனையில் கட்டடம் இடிந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர், பொறியாளர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது காவல்துறை. கம்பம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடத்தின் கட்டுமான பணியின்போது விபத்து ஏற்பட்டது.

Related posts

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்