கம்பம் நகருக்குள் அரிசி கொம்பன் யானை புகுந்ததால் பரபரப்பு..!!

தேனி: தேனி மாவட்டம் கம்பம் நகரில் புகுந்த அரிசிகொம்பன் யானையை விரட்டும் பணியில் வனத்துறை, காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அரிசிகொம்பன் யானை புகுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அரிசியை விரும்பி உண்பதால் யானைக்கு அரிசி கொம்பன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி செங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சோழவரம் அருகே பரபரப்பு 2 குடிசை வீடுகளில் திடீர் தீ விபத்து

பெரியபாளையத்தில் மண் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி