காமராஜரின் 121வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு இபிஎஸ் மலர் தூவி மரியாதை..!!

சென்னை: காமராஜரின் 121வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு இபிஎஸ் மலர் தூவி மரியாதை செய்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் காமராஜர் உருவப்படத்திற்கு இபிஎஸ் மரியாதை செலுத்தினார். எளிமை, நேர்மை இவையே தனது கொள்கையென கொண்டு தூய்மையான வாழ்வு வாழ்ந்தவர் காமராஜர் என இபிஎஸ் புகழாரம் சூட்டினார்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது