சென்னை : மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”“தான் வாழும் சமூகத்திற்குப் பாடுபட்டவர் உண்டு. தேச அளவில் தொண்டு செய்ய எழுந்தோர் உண்டு. ஆனால், ஒரு பெரும் காலத்தின் மனசாட்சியாகவே உயர்ந்து திகழ்ந்த மகா மனிதர்கள் அபூர்வம்அவர்களில் முதன்மையானவர் காந்திப் பெருமகனார். அன்னாரின் நினைவு நாளில், அவர்தம் சொற்கள் நம்மை வழிநடத்துவதாக” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் புகழாரம்!!
previous post