சென்னை: கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? அரசின் நலத்திட்டங்கள், சலுகைகள் கல்வராயன் மலைப்பகுதி பட்டியலின, பழங்குடியின மக்களைச் சென்றடைந்துள்ளதா என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜூலை 24ம் தேதி இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவு அளித்துள்ளது