கல்வராயன் மலைப் பகுதியில் சாலையை சீரமைக்க ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள வெள்ளிமலை சின்ன திருப்பதி இடையேயான 3 மாவட்டங்களில் சாலையை சீரமைத்து போக்குவரத்தை தொடங்க மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக, பொருளாதார மேம்பாடு தொடர்பாக தாமாக முன்வந்து ஐகோர்ட் விசாரணை செய்து வருகிறது.

 

Related posts

வேலூர் அடுத்த பொய்கை சந்தையில் சண்டை கோழிகள் ரூ5 ஆயிரம் வரை விற்பனை

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்