கழுகுமலை சமண தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க நிதி ஒதுக்க கோரி வழக்கு

சென்னை : கழுகுமலை சமண தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க நிதி ஒதுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், அடிப்படை வசதிகளுக்காக ரூ.33 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றும் விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அரசின் வாதத்தை ஏற்று வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Related posts

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!