கல்பாக்கம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கல்பாக்கம்: கல்பாக்கம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நெடுமரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர். காயமடைந்த ஒரு பெண் மற்றும் கைக்குழந்தை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மற்றொரு காரில் வந்த இருவருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், விபத்து குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சமூக சேவை, மக்கள் தொண்டு, இறைப்பணி எனப் பல தளங்களில் தமது பணியைச் சிறப்பாகச் செய்தவர்: பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு ஜவாஹிருல்லா இரங்கல்..!!

45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்; பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து!

பழைய குற்றாலத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் அகற்றப்படுமா?