கல்லணைக் கால்வாய் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்..!


சென்னை: கல்லணைக் கால்வாய் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதன் மூலம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் எனவும் கூறியுள்ளார்.

Related posts

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!

ஹரியானா சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!