சென்னை: கல்லணைக் கால்வாய் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதன் மூலம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் எனவும் கூறியுள்ளார்.
சென்னை: கல்லணைக் கால்வாய் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதன் மூலம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் எனவும் கூறியுள்ளார்.