கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை : கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஜனநாயக முறைப்படி பேரவை நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து உறுப்பினர்கள் பேசிய பிறகு விளக்கம் அளிப்பதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

Related posts

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

வெடிகுண்டு தயாரிப்பு: இந்தியா புதிய சாதனை

புனேவில் மேலும் 2 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு