சென்னை : விஷச் சாராய மரணத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டு மதுஇல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று பாமக எம்எல்ஏ ஜி கே மணி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறிய அவர், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றார்.