விஷச் சாராய மரணத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டு மதுஇல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் : ஜி.கே.மணி

சென்னை : விஷச் சாராய மரணத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டு மதுஇல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று பாமக எம்எல்ஏ ஜி கே மணி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறிய அவர், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றார்.

Related posts

ராகுல் காந்தி வெறுப்பு பேச்சுகளை பேசும் பாஜக தலைவர்களை பற்றி தான் விமர்சித்தார்.. இந்துக்களை அல்ல : தெளிவுபடுத்திய பிரியங்கா காந்தி!!

புதிய சட்டங்கள் நடைமுறை: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

மாணவர் சேர்க்கை விளம்பரம்: தமிழை புறக்கணித்த கேந்திரிய வித்யாலயா பள்ளி