கள்ளக்குறிச்சி அருகே மாமந்தூர் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மாமந்தூர் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த விஜயலட்சுமி, எறஞ்சி கிராமத்தை சேர்ந்த கீர்த்தனா ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

Related posts

நாய்க்கு விஷம்: பகுஜன் சமாஜ் முன்னாள் நிர்வாகி கைது

11 மணி நிலவரம்: ஹரியானாவில் 23% வாக்குப்பதிவு

மழை நீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள், படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உத்தரவு