மாதேஷ், சிவக்குமார், ஏழுமலை, ஜோசப் ஆகிய நால்வரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மாதேஷ், சிவக்குமார், ஏழுமலை, ஜோசப் ஆகிய நால்வரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.