கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
மாதேஷ், சிவக்குமார், ஏழுமலை, ஜோசப் ஆகிய நால்வரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு