கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்: சிபிசிஐடி

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சிபிசிஐடி தரப்பு தெரிவித்துள்ளது. விஷச் சாராய மரண வழக்கில் ஜாமின் கோரி சடையன், வேலு, கவுதம் ஜெயின் உள்ளிட்டோர் மனுத் தாக்கல் செய்தனர். வேலு, கவுதம் ஜெயின் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் வாதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் சடலம் வைக்கப்பட்ட ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு

சென்னையில் சீதாராம் யெச்சூரி உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்