கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் பங்கேற்கின்றனர்.