கள்ளக்குறிச்சி: கூத்தக்குடி கிராமத்தில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி கிராமத்தில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த 24ல் அய்யப்பன், ஆகாஷ் ஆகியோர் முன்விரோதத்தால் மாணவர் ஜெகன் ஸ்ரீயை கொன்று வனப்பகுதியில் புதைத்தனர்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு