கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம்: பாதிக்கப்பட்டோருக்கு அண்ணாமலை, பிரேமலதா ஆறுதல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டோர் குடும்பத்தை சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறினார். உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து அண்ணாமலை ஆறுதல் கூறினார். முன்னதாக இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்டோரை சந்தித்தார். பிரேமலதா விஜயகாந்த், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறினர்.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்