கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஜூலை 18க்கு ஒத்திவைப்பு..!!

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஜூலை 18க்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது. விஷ சாராய மரண சம்பவம் தொடர்பாக மனுதாரர்களுக்கு அறிக்கை, பதில் மனுக்களை தர அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதிமுக இன்பதுரை, பாமக கே.பாலு, பாஜக ஏற்காடு ஏ மோகன்தாஸ் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்