Latest செய்திகள் தமிழகம் கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நடிகர் சூர்யா இரங்கல்..!! LavanyaPublished: June 21, 2024, 2:59 pm Last Updated on June 21, 2024, 3:00 pm025 views சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோர் மீண்டு வர பிரார்த்திப்பதாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.