கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நடிகர் சூர்யா இரங்கல்..!!

சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோர் மீண்டு வர பிரார்த்திப்பதாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 110% கூடுதலாக பதிவு!!

சீர்காழி அருகே 3 சகோதரர்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது..!!

கொடைக்கானலில் சட்ட விரோதமாக வெடி பொருட்களை பதுக்கி விற்ற 3 பேர் கைது..!!