கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மாணவியின் தாயிடம் இதுவரை விசாரிக்காதது ஏன்? என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மாணவியின் தாயிடம் விசாரணை நடத்த நல்ல நாட்களுக்காக காத்து கொண்டிருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

 

Related posts

சென்னையில் வரும் ஜூலை 7-ம் தேதி மகளிருக்கான கார் பேரணி!

சிதம்பரம் அருகே உள்ள பள்ளியில் மதிய உணவு அருந்திய 25 மாணவர்களுக்கு லேசான மயக்கம்

சிவந்த இதழ்கள்!