கள்ளக்குறிச்சி மழை காரணமாக வீடு இடிந்து விழுந்து விவசாயி பலி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மணலூர்பேட்டை அருகே மழை காரணமாக வீடு இடிந்து விழுந்து விவசாயி உயிரிழந்தார். விவசாயி மாரிமுத்து (69) வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது மேல் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார்.

Related posts

நாய்கள் இனப்பெருக்க கொள்கைக்கு ஒப்புதல்: 11 நாய் இனங்களுக்கு தமிழ்நாட்டில் தடை; தமிழக அரசு அரசாணை வெளியீடு

லஞ்சம் கொடுத்து வங்கியில் கடன் வாங்கிய வழக்கில் அதிமுக முன்னாள் எம்பிக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு

மதுரையில் 9ம் தேதி அதிமுக உண்ணாவிரதம்