கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் குஷ்பு ஆய்வு நடத்தி வருகிறார். விஷசாராய உயிரிழப்பு குறித்து கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு விவரங்களை கேட்டறிந்தார். விஷச்சாராய விவகாரத்தில் இன்று காலை வரை 61 பேர் உயிரிழந்துள்ளனர்.