கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் உயிரிழப்பு; 5 ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட 8 பேரிடம் சிபிசிஐடி விசாரணை!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் உயிரிழப்பு தொடர்பாக 5 ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட 8 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. கைதான கோவிந்தராஜ், தாமோதரனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மெத்தனால் கலந்த சாராயத்தை ஆய்வுக்கு அனுப்ப முடிவு. கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் இதுவரை 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு