கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோரின் உடல்களுக்கு பாமக தலைவர் அன்புமணி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். விஷசாராயம் குடித்து கருணாபுரத்தில் இறந்தோர் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து பாமக தலைவர் அன்புமணி அஞ்சலி செலுத்தினார்.