கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்: 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக 3 பேர் மீது போலீஸ் கொலை வழக்குப் பதிவு செய்தது. ராமர், சின்னதுரை, ஜோசப்ராஜா ஆகியோர் மீது கச்சிராப்பாளையம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாராயத்தில் மெத்தனால் கலந்த விவகாரத்தில் 3 பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!