கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் மேலும் இருவர் கைது..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் மேலும் இருவரை போலீஸ் கைது செய்தது. கருணாபுரம் பகுதியை சேர்ந்த பரமசிவம், முருகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விஷச் சாராய சம்பவத்தில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது