Latest செய்திகள் தமிழகம் கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் மேலும் இருவர் கைது..!! LavanyaJuly 11, 2024, 11:14 am095 views கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் மேலும் இருவரை போலீஸ் கைது செய்தது. கருணாபுரம் பகுதியை சேர்ந்த பரமசிவம், முருகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விஷச் சாராய சம்பவத்தில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.