கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு மெத்தனாலை சப்ளை செய்யும் மாதேஷை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு மெத்தனாலை சப்ளை செய்யும் மாதேஷை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. மாதேஷை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் மனுவை சிபிசிஐடி போலீசார் இன்று தாக்கல் செய்கின்றனர். கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மாதேஷ் உள்ளிட்ட 9 பேரும் பலத்த பாதுகாப்புடன் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளனர்

Related posts

ஆந்திர எல்லை கிராமங்களில் வீடுகளில் கள்ளச்சாரயம் பதுக்கல்: பெண் உட்பட 4 பேர் கைது

லவா ஆற்றில் குடிநீர் திட்ட பணிகள் மீண்டும் தொடக்கம்: கலெக்டர் பேச்சுவார்தையால் சமரசம்

கிருத்திகையை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய கூட்டம்