கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்காக நீர் திறப்பு!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்காக ஆட்சியர் ஷ்ரவன்குமார் தண்ணீர் திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 கிராமங்களைச் சேர்ந்த புதிய, பழைய பாசன வாய்க்கால் மூலம் 5493 ஏக்கர் பாசன வசதிபெறும்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது