கள்ளக்குறிச்சியில் 4 பேர் உயிரிழந்த விவகாரம்: சாராய வியாபாரி ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 4 பேர் இறப்பு விவகாரத்தில் சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கருணாபுரம் பகுதியில் 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் சாராய வியாபாரியை போலீஸ் கைது செய்தது. கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு நிகழவில்லை என்ற ஆட்சியர் கூறியிருந்த நிலையில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது