கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் திருமாவளவன் ஆறுதல்..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரம் கிராமத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஆறுதல் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கி திருமாவளவன் ஆறுதல் தெரிவித்தார்.

Related posts

பூக்களின் வரத்து அதிகரிப்பு மற்றும் விசேஷ நாள் இல்லாத காரணத்தால் மதுரையில் மல்லிகை பூ விலை சரிவு..!!

நான் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குவதால் உண்மை மாறிவிடாது: ராகுல் காந்தி பேட்டி

மதுரை, கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு..!!