கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியின் 3வது தளத்தை திறக்க ஐகோர்ட் அனுமதி..!!

கள்ளக்குறிச்சி: புலன் விசாரணைக்காக சீல் வைத்த கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியின் 3-வது தளத்தை திறக்க ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. மாணவி மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தால் மூடப்பட்ட பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி கோரி பள்ளி நிர்வாகம் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் ஐகோர்ட் அனுமதி வழங்கியது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி