கள்ளக்குறிச்சி சம்பவத்தில் 38 பேர் மரணம்; 24 பேர் கவலைக்கிடம்: அரசு மருத்துவமனை அறிக்கை

கள்ளக்குறிச்சி: விஷச்சாராயம் குடித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 143 பேரில் 38 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அரசு மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்தவர்களில் 38 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். விஷச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களில் 24 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்று அரசு மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது.

 

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்